Wednesday, January 6, 2016

VIII-TAMIL-II TERM - ONLINE TEST - 2

எட்டாம் வகுப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் -பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக

வினாவிற்கு எதிராக உள்ள கட்டத்தைச் சொடுக்கவும். விடைத்தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். பின் “சரிதானோ” பட்டனை அழுத்தி மதிப்பெண் பெறவும்.
மலர்க்கரம்
குவியுமென்று
செங்கதிரவன்
தாய்மையன்பு
ஐயாயிரம்
வேடமணிந்து
சிறையிலடைத்த
தென்னாடு
மெய்ஞ்ஞானம்
உடம்பார்
ஒன்றுற
கோலமிட்டு
கதையழகு
ஏட்டிலக்கியம்
நாடகக்கலை
நூற்றாண்டு
தேசியப்பாடல்
நாடகம்
சண்பகக்காடு
வனந்தோறும்
போதவிழ்
உயிரென
அருந்திறல்
ஓற்றைக்கால்
காட்டுயிரிகள்
சிற்றாறு
புகலிடம்
விலங்கினம்
ஐம்பூதங்கள்
வாழிடம்

No comments:

Post a Comment