Saturday, December 19, 2015

பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல் ஆன்லைன் தேர்வு 9

பத்தாம் வகுப்பு - தமிழ் முதல் தாள் - கோடிட்ட இடம் நிரப்புதல் ஆன்லைன் தேர்வு 9

இயல் 9

இயல் 9

கோடிட்ட இடத்தை நிரப்புக

கட்டத்தை நிரப்பி, “சரி பார்” பொத்தானைச் சொடுக்கவும்.
1. கலம்பகம் வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
2. பணை என்னும் சொல்லின் பொருள் .
3. தார்வேந்தன் கோல் நோக்கி வாழும் போன்றிருந்தேனே.
4. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் குலசேகரர் பாடியதாகும்

No comments:

Post a Comment