மூன்றாம் பருவம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
விடைக்கு முன்பாக உள்ள கட்டத்தைக் க்ளிக் செய்க
- நற்குணங்களால் சிறந்திருத்தல் ------------ பெருமையாகும்.
- பெரியோர்
- சான்றோர்
- சிறியோர்
- வயதில் மூத்தோர்
- தவம் என்பது----------.
- கொல்லாமை
- திருடாமை
- சொல்லாமை
- பொய்பேசாமை
- தோல்வியை ஒப்புகொள்வதே சான்றாண்மையை அளந்தறியும்-----------.
- எரிகல்
- நெடுநல்
- சிறைகல்
- உரைகல்
- மாற்றார் என்னும் சொல்லின் பொருள்--------- .
- முறைவர்
- பகைவர்
- தச்சர்
- பூசாரி
- தீங்கிழைத்தவர்க்கும் ------------செய்தல் வேண்டும்
- தீமையே
- பன்மையே
- நன்மையே
- வலிமையே
- கிறித்தவக் கம்பர் எனப் புகழப் பெறுபவர்--------------.
- எச்.ஏ.கிருட்டினார்
- பில்கிரிம்ஸ்
- புரோகிரஸ்
- வலிமையே
- இரட்சணிய யாத்திரிகம்------------------நூலைத் தழுவி இயற்றப்பட்டது.
- சயங்கொண்டார்
- நாமக்கல்கவிஞர்
- திரு.வி.கல்யானசுந்தரம்
- பில்கிரிம்ஸ்புரோகிரஸ்
- குன்றாத நச---யன் யூத---க்குக் குலவேந்தன்.
- ரே,ரு
- ரெ,ரு
- ரே,று
- ரெ,று
- மற்றிர---டு திருட---யும் வலப்புறத்தும் இடப்புறத்தும்.
- ன்,ரை
- ன்,றை
- ண்,ரை
- ண்,றை
- தெ---கடல் வளாகம் பொதுமை இ---றி.
- ண்,ண்
- ன்,ண்
- ண்,ன்
- ன்,ன்
- வெண்குடை நிழற்றிய ஒருமையோ---க்கும்.
- ர்
- ற்
- ரு
- று
- முதன்முதலில் உயிர்கள்--------தோன்றின.
- மண்
- காற்று
- நீரில்
- இயற்கை
- மனிதன் உயிரினக் குன்றிந்--------------திகழ்கிறான்.
- கணிமுடியகத்
- பணிமுடியகத்
- மணிமுடியாகத்
- முணிமுடியகத்
- மழைவளம் பெருக-----------வளர்த்தல் வேண்டும்.
- செடிகள்
- மரங்கள்
- கொடிகள்
- பூக்கள்
- கதிரவனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களைத் தடுப்பது------------.
- நீர்வளி (அ) ஓசோன்படலம்
- மருமக்கள்வழி (அ) ஓசோன்படலம்
- மண்வெளி (அ) ஓசோன்படலம்
- உயிர்வளி (அ) ஓசோன்படலம்
- எட்டுத் தொகை நூல்-------------.
- சிறுந்தொகை
- குறுந்தொகை
- நெடுந்தொகை
- வல்லினத்தொகை
- குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை------.
- 403
- 405
- 401
- 205
- குறுந்தொகையின் அடிவரையறை-------.
- 4-2
- 4-4
- 4-6
- 4-8
- நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப்பெயர் ஐ என்னும் வேற்றுமை உருபை ஏற்கும்போது-------------எனத் திரியும்.
- நாங்களை
- உங்களை
- எங்களை
- 4-8
- நான் , யான் என்பவை--------------.
- தன்மை ஒருமைப் பன்புகள்
- தன்மை ஒருமைப் பெயர்கள்
- தன்மை இருமை பெயர்கள்
- தன்மை இருமை பண்புகள்
- நாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்போது-------எனக் குறுகும்.
- நாம்
- நம்
- நான்
- நாள்
- வாழை+ மரம் என்பது...............
- இயல்புப்
- இயல்
- இயல்புப் புணர்ச்சி
- புணர்ச்சி
- மரம்+ வேர்=மரவேர் இதில் மரவேர் என்பது.....................................
- கெடுதல் விகாரம்
- விகாரம்
- கெடுர்தன்
- வேர்
- கன்று + ஆ எனபது...........................எனப் புணரும்
- மற்று
- கன்றா
- பெற்று
- சற்று
- கருவிப் பொருளைக் குறிக்காமல, அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகி வருவது...........................எனப்படும்
- காரியவாகு
- கருவியாகு
- தானியாகு பொயர்
- கருவியாகு பொயர்
- நான் சமையல் கற்றேன் இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்
- தானியாகு பெயர்
- சொல்லாகு பெயர்
- பண்பாகு பெயர்
- காரியவாகு பெயர்
- அளை என்பதன் பொள்..............................................
- என்று
- கற்று
- பெற்று
- புற்று
- பாடலின் ஈற்றடியைப் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்வது..............................எனப்படும்
- பொருள்பொருள்கோள்
- அளைமறிபாப்புப் பொருள்கோள்
- அளைமறியாப்புப்பொருள்கோள்
- அணியாகும்
- செய்யுளின் பல அடிகளில் உள்ள சொற்களைக்கொண்டுகூட்டிப் பொருள் கொள்வது
- கொண்டுகூட்டுப் பொருள்கோள்
- அலைமரிபொருள்கோள்
- நிரல்நிரை பொருள்கோள்
- தாப்பிசைபொருள்கோள்
- செய்யுளின் எல்லா அடிகளையும் முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஒசையும் மாறாதது......................................பொருள்கோளாகும்
- நிரல்நிரைபொருள்கோள்
- கொண்டுகூட்டுப்பொருள்கோள்
- அடிமறிமாற்றுப்பொருள்கோள்
- தாப்பிசைபொருள்கோள்
- பல பொருள்களில் ஒன்றனை உருவகபப்டுத்தி, அதனுடன் தொடர்புடைய மற்றொன்றினை உருவகப்படுத்தாமல் இருப்பது...............................
- உவமை அணி
- கொண்டுகூட்டுப்பொருள்கோள்
- அடிமறிமாற்றுப்பொருள்கோள்
- தாப்பிசைபொருள்கோள்
- சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, நேரே பொருள் கொள்வது..................................எனப்படும்
- உருவக அணி
- நிரல்நிறை அணி
- உவமை அணி
- நிரைநிரல் அணி
- தன்மை ஒருமை
- யாண்
- நாம்
- யான்
- தான்
- தன்மை பன்மை
- யான்
- நாம்
- நம்
- நாள்
- முன்னிலை ஒருமை
- நீ
- தீ
- நி
- தி
- படர்க்கை ஒருமை
- ஆல்
- இன்
- சான்று
- தான்
- படர்க்கை பன்மை
- தம்
- என்
- தாம்
- கண்
- இயல்புப்புணர்ச்சி
- ஆண்வளையல்
- பொன்வளையல்
- மோனைவளையல்
- தனதுவளையல்
- தோன்றல்விகாரம்
- வழைப்பழம்
- திராட்சைபழம்
- கொய்யப்பழம்
- அன்னாசிப்பழம்
- கெடுதல் விகாரம்
- சல்லிவேர்
- அடிவேர்
- ஆணிவேர்
- மரவேர்
- திரிதல் விகாரம்
- வன்னரப்பேட்டை
- புதுக்கோட்டை
- கற்கோட்டை
- சிந்தரிக்கோட்டை
Hello sir,
ReplyDeleteI am Padma from kachhua.com(As business developer).
We have the best offer for you
Be Trainer on Kachhua.com and Earn more income.
You can create your teaching video and upload it on kachhua
For more information ,Click here: http://kachhua.com/pages/be-author
Drop mail: padma.kachhua.com@gmail.com
contact us: 7048200816
If you are interested so revert us.
Hello sir,
ReplyDeleteI am Padma from kachhua.com(As business developer).
We have the best offer for you
Be Trainer on Kachhua.com and Earn more income.
You can create your teaching video and upload it on kachhua
For more information ,Click here: http://kachhua.com/pages/be-author
Drop mail: padma.kachhua.com@gmail.com
contact us: 7048200816
If you are interested so revert us.