Thursday, December 28, 2017

திருவருட்பா

 வாடிய பயிரைக் கண்டபோ  தெல்லாம்
         வாடினேன்  பசியினால் இளைத்தே
வீடுதோறு  றிரந்தும் பசியறாத தயர்ந்த
         வெற்றரைக் கண்டுளம்  பதைத்தேன்
நீடிய பிணியால்  வருந்துகின் றோர்என்
         நேர்உறக் கண்டுளந்  துடித்தேன்
ஈடின்மா   னிகளாய்  ஏழைக  ளாய்நெஞ்
        சிளைத்தவர்  தமைக்கண்டே  இளைத்தேன்.


No comments:

Post a Comment