Friday, August 14, 2015

குறுவினா மதிப்பெண் வினாவிடை 1

காலாண்டு தேர்வுப் பகுதி
குறுவினா மதிப்பெண் வினாவிடை
தமிழ் முதல் தாள்
பயிற்சித்தாள் /தேர்வுத்தாள்
மொழித்திறன் பயிற்சி
பயிற்சித்தாள் -                                                                மதிப்பெண் -  20
காலம் 45 நிமிடம்


1.        ஏலாதி நூற்குறிப்பு – வரைக.
2.        கணிமேதாவியார் – குறிப்பு எழுதுக.
3.        பழியில்லா மன்னனாய் வாழ்பவனின் பண்புகளாகக் கணிமேதாவியார் குறிப்பிடுவன யாவை?
4.        கம்பர் – சிறு குறிப்பு வரைக.
5.        கையுறைப் பொருள்களாகக் குகன் கொண்டு சென்றன எவை?  யாருக்குக் கொண்டு சென்றான்?
6.        குகன் இராமனைக் கண்டு எவ்வாறு பணிந்து வணங்கினான்?
7.        குகனின் வேண்டுகோள் யாது?
8.        அன்புள இனி நாம்ஓர் ஐவர்கள் உளரானோம் – யார், யாரிடம் கூறியது?
9.        அப்பூதியடிகள் எத்தகைய பண்பாளர்?

10.     அப்பூதியடிகள் எவ்வெவற்றுக்கெல்லாம் திருநாவுக்கரசு எனப் பெயர் வைத்தார்?

No comments:

Post a Comment